545
திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டிய ஐ.டி ஊழியர் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்...

466
சென்னையில் 5 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபராக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஐ.டி ஊழியர் சதீஷை போலீசார் விடுவித்தனர். ஓவியா துரைசாமி என்ற பெயரில் இ மெ...

1435
கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ஐ.டி.ஊழியருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொடுத்து விட்டு பிரிந்து சென்ற பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழி...

977
கன்னியாகுமரி அருகே இரவு நேரத்தில் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஐ.டி ஊழியரை அடித்து துரத்தி விட்டு அவரது காதலியை தூக்கிச் சென்று அத்துமீற முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கன்னியாகும...

2196
சென்னை தாம்பரம் அருகே பெண் ஐ.டி ஊழியரின் கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டி உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவயது முதல் பழகிய பெண் காதலிக்க மறுத்ததாக கூறி திருந...

5235
மடிப்பாக்கத்தில் சாலையின் சென்டர் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்த நிலையில், சாலையை கடக்க முயன்ற ஐ.டி ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்... சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் ...

2915
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்தபோது தவறி விழுந்த ஐ.டி ஊழியரை 5 கிலோமீட்டர் தூரம் தேடிச்சென்று தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கோயம்புத்தூர் நோக்கி சென்ற அந்த ரயிலின் படிக்கட்டில்...



BIG STORY